We love eBooks
    Baixar பாண்டியன் நெடுஞ்செழியன்: Byகி.வா.ஜகந்நாதன் (English Edition) pdf, epub, eBook

    பாண்டியன் நெடுஞ்செழியன்: Byகி.வா.ஜகந்நாதன் (English Edition)

    Por Ki. Va. Jagannathan

    Sobre

    தலையாலங்கானத்துச் செருவென்ற
    பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி. 205-215
    நெடுஞ்செழியன் கி.பி. 205 முதல் 215 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டியன் நன்மாறனின் மகனான இவன் தன் பாட்டனான நெடுஞ்செழியனின் பெயரைக் கொண்டிருந்தான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் 6-7 வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தான்.
    நெடுஞ்செழியன் ஆற்றிய போர்கள்

    நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேர விரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையினை முற்றுகையிட்டனர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தான் என்பது வரலாறு இதற்குச் சான்றாக இப்பாடல்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

    "அன்னையின் அணைப்பிலே இருந்தவன்.ஐம்படைத்
    தாலியும் கழட்டவில்லை!காலில் கிண்கிணி அணிந்துள்ளான்
    பாலறாவாயினன்"
    Baixar eBook Link atualizado em 2017
    Talvez você seja redirecionado para outro site

    Relacionados com esse eBook

    Navegar por coleções