பண்டைத் தமிழர் போர்நெறி by புலவர் கா.கோவிந்தன்
புலவர் கா. கோவிந்தன் (ஏப்ரல் 15, 1915[1] - ஜூலை 1, 1991) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும் துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பண்டைத் தமிழர் போர்நெறி: By K.Kovindhan (English Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site