நிலாரசிகன் என்ற பெயரில் எழுதிவரும் ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் நடுவைக்குறிச்சியில் பிறந்தவர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்சமயம் பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. 361 என்னும் சிற்றிதழின் ஆசிரியர். புகைப்படக்கலையிலும் ஆர்வம் உள்ளவர். “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” எனும் சிறுகதை தொகுப்பு 2009ல் வெளிவந்தது.இவரது "வெயில் தின்ற மழை" கவிதை தொகுப்பு 2010ல் வெளிவந்து பரவலான கவனம் பெற்றது. இது
2012ல் வெளிவந்து பரவலான கவனம் பெற்ற தொகுப்பின் அமேசான் கிண்டில் பதிப்பு.
மீன்கள் துள்ளும் நிசி (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site