சொல்லின் கதை (வானொலிப்பேச்சு)
மு.வரதராசன்
சென்னை வானொலி நிலையத்தாரின் ஏற்பாட்டின்படி "சொல்வன்மை" என்னும் பொருள்பற்றிப் பள்ளி மாணவரக்காக, 1952 ஜூலை14, 28,ஆகஸ்ட் 11,25, செப்டெம்பர் 15 ஆகிய ஐந்து நாட்களில் ஐந்து தலைப்பில் வானொலியில் பேச நேர்ந்தது. பேசியவற்றை நூல்வடிவில் வெளியிட வானொலி நிலையத்தார் அனுமதி தந்தனர். அவர்கட்கு நன்றி கூறுகின்றேன்.
சொல்லின் கதை (வானொலிப்பேச்சு) : by Mu.Varadarajan (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site