வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
திருத்தணிகைப் புராணச் சுருக்கம்
Pages - 82
திருத்தணிகைப்புராணம் இயற்றினார் கச்சியப்பமுநிவர், இது தமிழிலக்கியங்கள் பலவற்றினுஞ் சிறந்தது. ஆயினும், இது பல்லோருக்கும் பொருள்விளங்குவது அரிதாகலின், ஒரு சிறிது. இதற்கிணங்க, எமக்குத் தெரிந்தவரை, வசனநடையில் மிகவுஞ் சுருக்கமாகத் 'திருத்தணிகை மான்மியம்' எனப் பெயர்புனைந்து இச்சிறு புத்தகத்தை எழுதலாயினோம். கந்தபுராணத்தைத் தழுவியும் இம்மான்மியம் எழுதப்பட்டுள்ளது. திருத்தணிகை யாண்டவன் புகழைத் தமிழறிந்தார் யாவரும் அறியவேண்டுமென்னுங் கருத்துடன் எழுதப்பட்ட இப்புத்தகத்துள்ள குற்றங் குறைகளைப் பொறுத்தருளும்படிக் கற்றுணர்ந்த பெரியோர்களைப் பிரார்த்திக்கின்றோம்.
திருத்தணிகைப் புராணச் சுருக்கம்: by V.S. Chengalvaraya Pillai (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site